உள்நாடு

சமையல் எரிவாயுவுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மறு அறிவித்தல் வரையில் எரிவாயு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று 16,000 எரிவாயு சிலிண்டர்கள் வெளியிடப்பட்ட பின்னர், ஒரு எரிவாயு டேங்கர் திரும்பியதும் விநியோகம் தொடங்கும் என்றும், அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்

காயங்களுடன் தாக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

வியாபாரிகளுக்கு விசேட கடன் திட்டம்