சூடான செய்திகள் 1

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

(UTV|COLOMBO)-வடக்கில் சீரற்றகாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில்கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இன்று அந்த பகுதிக்கு செல்லவுள்ளார்.

சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் இன்று வடபகுதிக்குசெல்கிறார்கள். இந்தமக்களுக்கான நிவாரணப்பணிகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

Related posts

இலஞ்சம் மற்றும் ஊழலை அழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

சமூக வலைதளங்களின் செயற்பாடுகள் வழமைக்கு

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்