உள்நாடு

சபாநாயகரின் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண இணக்கப்பாட்டுக்கு வருமாறு சபாநாயகர் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்கு செல்ல பணிப்பு

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுலாகும்

வடக்கின் அரசியல் தலைவர் ஜனாதிபதி அநுரவுக்கு வழங்கிய வாக்குறுதி

editor