அரசியல்உள்நாடு

சபை முதல்வராக பிமல் – பிரதம கொறடாவாக நளிந்த நியமனம்

10 ஆவது பாராளுமன்றத்தின் சபைத் முதல்வராக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிமல் ரத்நாயக்க புதிய அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராக உள்ளார்.

அதேபோல், அரசாங்கத்தின பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த திஸாநாயக்க நிமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor

மேலதிக வகுப்புக்களுக்கான தடை ஒத்திவைப்பு

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை