உள்நாடு

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய 7,500 மெற்றிக் தொன் இறக்குமதி எரிவாயுவை வெளியிடுவதற்குத் தேவையான டொலர்கள் இன்னும் கிடைக்கப்பெறாதமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 557 தொற்றாளர்கள் : மூவர் பலி

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்