சூடான செய்திகள் 1

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-கொழும்பு புறக்கோட்டை பகுதியில் ஒரு தொகை வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 4 லட்சம் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பூஜித் ஜயசுந்தரவின் மனு ஒத்திவைப்பு (UPDATE)