சூடான செய்திகள் 1

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இனங்காணப்பட்ட பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

மாத்தறை – பெலியத்தை புகையிரத சேவை நாளை(08) முதல் ஆரம்பம்

ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்