உள்நாடு

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

(UTV | கம்பஹா) – போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், டோஹா சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த போதே குறித்த 13 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்

editor

அர்ப்பணிப்பு, எளிமையுடனான முன்மாதிரி நடைமுறையை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவத்தை இந்நாள் பிரதிபலிக்கிறது – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!