உள்நாடு

சட்டவிரோதமாக ஒரு தொகை சிகரட்டுக்களை கொண்டுவந்த இருவர் கைது

(UTV|COLOMBO) – ஒரு தொகை சிகரட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவந்த இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க வந்தடைந்த போது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தேக நபர்களிடமிருந்து 59 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி 35 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு ஏற்பாடு

மோட்டார் சைக்கிள் பஸ்ஸுடன் மோதி கோர விபத்து – 16 வயது மாணவர்கள் இருவர் பலி

editor

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா களமாக மாற்ற முடியும் – ஜனாதிபதி அநுர

editor