உள்நாடு

சஜித் அணியினர் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

தாழமுக்கம் 24 மணித்தியாலத்தில் வடக்கை அண்டியதாக கடக்கும்

editor

பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பிலான சுகாதார நிபந்தனைகள்

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’