உள்நாடு

சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ;

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு அழைப்பு விடுத்தார். தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அனைவரிடமும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டுள்ளது- அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்துவோருக்கும் எச்சரிக்கை

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகின்றது – உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நாம் தயார் – சஜித் பிரேமதாச

editor

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு