உள்நாடு

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வௌியீடு

2024 (2025) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்