சூடான செய்திகள் 1

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தனியார் மற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பிக்கும் கால எல்லை இம்மாதம் 31 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பண்டிகைக் காலத்தில் மேலதிக புகையிரதம் மற்றும் பேரூந்து சேவைகள்-போக்குவரத்து அதிகாரிகள்

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமுலுக்கு

சீனப் பிரஜைகள் 14 பேர் கைது