சூடான செய்திகள் 1

க. பொ. த. உயர்தரப் பரீட்சை – விண்ணப்பத்திற்கான கால எல்லை நாளை நிறைவு

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன் நிறைவடைகிறது.

தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திரிக்கா?: அதிர்ச்சியில் ராஜபக்ஸ அணி

வாத்துவை விருந்துபசாரத்தில் தொடரும் மர்மங்கள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை