உள்நாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பிலான வழிகாட்டல்

(UTV | கொழும்பு) –  இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல் வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளுக்கான அட்டவணையை விவரிக்கும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிவுறுத்தல்கள் தொடர்பில் பரீட்சை ஊழியர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய காலி நகரம்

editor

தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கு பவி விடுத்துள்ள எச்சரிக்கை

சிகிச்சைகளை தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை