வணிகம்

கோழி இறைச்சிக்கு திண்டாடும் அரசு

(UTV | கொழும்பு) – ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 800 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கோழியிறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோழி வளர்ப்புக்கான பொருட்களின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்றைய தினம், பல இடங்களில் கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

குருநாகல் மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டம்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு

பொகவந்தலாவ தேயிலை நிறுவனத்துக்கு அம்ஸ்டர்டாம் நகரில் சர்வதேச விருது