உள்நாடு

கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் – சபாநாயகர்

(UTV|COLOMBO) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கூட்டாகக் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை பாராளுமன்ற பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை!

சிறைச்சாலைகளுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களில் தெரிவில் மாற்றம்!