உள்நாடு

கோப் குழுவின் உறுப்பினராக ஹர்ஷ

(UTV | கொழும்பு) – கோப் குழுவின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (04) அறிவித்திருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த காரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

மஹிந்தானந்தவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு

மின்சார கசிவு காரணமாக மூன்று மாடி கட்டிடத்தில் தீ

editor

விஸ்வபுத்தாவுக்கு பெப்ரவரி 2 வரை விளக்கமறியல்!