சூடான செய்திகள் 1

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

(UTV|COLOMBO) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 26ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் இன்று(15) அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

மாகாணசபைத் தேர்தல் ஜனவரியில்-மஹிந்த தேசப்பிரிய

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை!