உலகம்

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர்

(UTV|ஈரான்) – ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர் இராஜ் ஹரிர்ச்சி (Iraj Harirchi) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜப்பானை சுழற்றும் ‘லூபிட்’

இந்தியாவில் மே 4 முதல் மீண்டும் ஊரடங்கு

உலகின் மிக சக்தி வாய்ந்த ஆயுதம்