உள்நாடு

கொவிட் 19 குறித்த செய்திகள் கண்காணிக்கப்படும்

(UTV | கொழும்பு) –  சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

“நித்திரையில் பட்ஜட் உருவாக்கிய ரணில்” மரிக்கார் சாடல்

மேலும் 47 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

மேலும் 138 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு