உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் இரு பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை, நம்பமுனுவ கிராம சேவகர் பிரிவு, கோரகாபிட்டி கிராம சேவகர் பிரிவு ஆகிய இரண்டு பிரிவுகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

திஸ்ஸ அத்தநாயக்க MP பயணித்த ஜீப் விபத்து – மூவர் காயம்

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது

சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற குழு!