உள்நாடு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 3 ஊழியர்களுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

மேல் மாகாண பாடசாலைகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது