சூடான செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

(UTV|COLOMBO)  கொழும்பு துறைமுகத்தில் இருந்து கடதாசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலேசியவில் இருந்து குறித்த போதைப் பொருட்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் லால் வீரகோன் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 37 வயதான மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கப் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து இவை கண்டெடுக்கப்பட்டதாக லால் வீரகோன் கூறியுள்ளார்.

Related posts

லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் (You Lead) நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று கைச்சாத்திட்டன

போலி நாணயத்தாள்களுடன் நால்வர் கைது

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor