உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பில் மேலும் 100 பேருக்கு பீ.சீ.ஆர் சோதனை

(UTVNEWS | கொவிட்-19) – கொழும்பு – வாழைத்தோட்டம் – பண்டாரநாயக்க மாவத்தையில் 4 தோட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மத்திய கொழும்புக்கான சுகாதார மருத்துவ அதிகாரி டபிள்யூ.கே சந்திரபால இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அங்குள்ள 3 தோட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில், இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள 4 தோட்டங்களில் 860 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தமானியில் உள்வாங்கப்படும் ரணிலின் பெயர்

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை

பிணை முறி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்