உள்நாடு

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கோட்டை, புறக்கோட்டை, மருதானை, கொம்பனி வீதி, டேம் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே தனிமைப் படுத்தப் பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப் படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சொகுசு வீடு வழக்கு: மஹிந்தானந்த வழக்கில் இருந்து விடுதலை என தீர்ப்பு

ஐ.தே.கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி அகில போட்டி

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி