உள்நாடு

கொழும்பில் மாடிக்குடியிருப்பிலிருந்து விழுந்தக் குழந்தை உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –     கிரேண்ட்பாஸ் பகுதியின் சமகிபுர என்ற இடத்தில் மாடிக்குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதே ஆன அக் குழந்தை குடும்ப தகராறு காரணமாக உறவினர் ஒருவரினால் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

மறு அறிவிப்பு வரும் வரை அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் சுமார் 8 இலட்சம் வழக்குகள் நிலுவையில்