உள்நாடு

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் விபத்து-21 பேர் காயம்

(UTV | கிளிநொச்சி) –     கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணை மடு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தானது காலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

எண்ணெய் விலை குறித்து அமைச்சர் ஒரு அறிக்கை

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

editor