உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடையை சீர்செய்ய சுமார் 3 மணித்தியாலங்கள் செல்லும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கிற்கு கொண்டு செல்லப்படுமா சம்பந்தனின் உடல்

அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளராக அஸீம் கடமையேற்பு

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 343 பேர் கைது