சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவு விரைந்துள்ளது.

அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

அரச பஸ் சாரதிகளின் விடுமுறைகள் ரத்து

2019 ஆம் வருடத்திற்கான பாதீட்டு விவாத நாட்களில் மாற்றம்