உள்நாடு

கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) –    துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் காணப்பட்டதுடன், அதில் 400 கொள்கலன்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

editor

எட்டாவது தடவையாக மைத்திரி ஆணைக்குழுவில்

நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் திரைப்பட டிக்கட்டுகளுக்கு 50 வீத விலைக்கழிவு !