உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 210 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

மாலைத்தீவில் இருந்த 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொவிட் 19 நிதியத்திற்கு 517 மில்லியன் ரூபாய் நன்கொடை