உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 564 ஆக உயர்வு

(UTV|சீனா )- கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நேற்று மட்டும் 72 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பது தொடர்பிலான ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பல்கலைக்கழக பகிடிவதையால் 2000 மாணவர்கள் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகல்-