உள்நாடுகேளிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி

(UTV|கொழும்பு) – பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளை நடத்துவதற்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளுக்கான கட்டணமாக சுமார் 6000 ரூபா அறவிடப்படும் என்பதுடன், தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

சுயாதீன உறுப்பினராக செயற்படுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு

editor

உடன்பிறந்த சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற நபர்!

editor

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!