உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

(UTVNEWS | COLOMBO) –இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டில் இதுவரை 100 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Related posts

ஆளும் தரப்பு பங்காளிக்கட்சி – பிரதமர் இடையில் சந்திப்பு

2000 முட்டைகள் பறிமுதல்

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு