உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இலங்கையில் 10 ஆவது மரணம் பதிவானது

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்நிலையில், இலங்கையில் கொரொனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இதுவரை நாட்டில் 1148 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 19,091 வழக்குகள் நிறைவு

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

சிறுமியின் கை கொழும்பு பல்கலைக்கழகத்தில்!