உள்நாடு

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 08 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளனரென சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

உலகின் முதல் 20 ஓட்டப்பந்தய வீரர்களில் யூபுன்

கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன், மருமகன் சடலமாக மீட்பு

editor

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு