உள்நாடு

கொரோனா : மேலும் 5 பேர் பலி

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.

 

Related posts

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

“வாகனப் பதிவுக்கட்டணங்கள் உயர்வு”

நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய மின் விநியோகம்

editor