உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 255 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது

editor

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு உலக வங்கியினர் பாராட்டு!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்