உள்நாடு

கொரோனா – ராகம தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு

(UTV|கொழும்பு) – ராகம பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Related posts

UNP சிரேஷ்ட உறுப்பினர்களே தேர்தலுக்கு தயாராகுங்கள்! – ஜனாதிபதி ரணில்

வன விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகாரிப்பு

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!