உள்நாடு

கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 177 பேருக்கு PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் தொடர்பில் இருந்த 177 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ளவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

பாணந்துறை மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

editor

முச்சக்கரவண்டிகளுக்கு புதிய கட்டணம்

பங்காளி கட்சித் தலைவர்கள் – பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு