உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொவிட் 19) — புதிதா மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1023 ஆக அதிகரித்துள்ளது.

——–_—————————- [UPDATE]

புதிதாக மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1021 ஆக அதிகரித்துள்ளது.

——————–_———————— .  [UPDATE]

புதிதாக இன்றைய தினம் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1020ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 569 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 424 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், இலங்கையில் இதுவரை 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

இன்று தடுப்பூசியை பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்கள்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பம்