உள்நாடு

கொரோனா தொற்று : மேலும் 3 பேர் பாதிப்பு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு மொத்தமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களில் 13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய மற்றும் 50 வயதுடைய ஆண்கள் இருவர் அடங்குவர்

Related posts

விசாரணை அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் கையளிப்பு

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று