உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

(UTVNEWS| COLOMBO) –வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

APICTA 2024 இல் பிரகாசிக்கும் இலங்கை மாணவர்கள் கௌரவிப்பு

editor

‘நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மிகவும் முக்கிய காரணங்களில் ஒன்றுதான் இனவாதம்’

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தொடர்ந்தும் யோசனை