உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 821 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதோடு, 811 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related posts

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

“மக்கள் போராட்டத்தின் எதிரொலி” என்ற நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு

பதாகைகள், கட்டவுட்களை காட்சிபடுத்துதல் இன்று முதல் தடை