உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை

(UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 50 வீதமானோருக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக , ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணி பாதுகாப்பாக செயற்படுமாறு சுகாதார அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்று விசேட கலந்துரையாடல்

டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு

ஜனாதிபதி-பொதுநலவாய செயலாளர் நாயகம் இடையில் சந்திப்பு!