உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9  நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 106 பேர் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களில் 97 பேர் வைத்தியசாலைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான சந்தேகத்தில் 199 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளனர்.

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

ஐ.தே.க உறுப்பினர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க குழு நியமனம்