உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV கொவிட்-19)- கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

தெற்காசியாவில் நிலையான சமாதானம் உருவாகுவதற்கு முரண்பாடுகளிற்கான தீர்வுகள் ; இன்றியமையாததாகும்- பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்

திலினி பிரியமாலி சிறைச்சாலை நீதிமன்றுக்கு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு