உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு

(UTV| கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2674 ஆக அதிகரித்துள்ளது

இதன்படி, நேற்றைய தினம்(14) 9 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடுதிரும்பிய 4 பேருக்கும், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்பை பேணிய குண்டசாலை தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில கொரோனா வைரஸ் தொற்றிலிருந்;து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 001 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 663 பேர் நாட்டில் உள்ள வைத்தியாசலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

ரணிலுக்கு ஆதரவாக பாராளுமன்றில் இன்று முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கைப் பிரேரணை

நாளை முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரகத்திற்கு தயார்