உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் – 19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

 

————————————————————————[UPDATE]

 

(UTV | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது.

இன்று(02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 172 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளதோடு, 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

கிளீன் ஸ்ரீலங்கா மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு

editor

கல்முனை மாநகர நிதி மோசடி: ஆணையாளருக்கு விளக்கமறியல்- முதல்வருக்கு வெளிநாட்டு தடை